ஆச்சர்யமூட்டும் சில புகைப்படங்களின் தொகுப்பு

1)ஜீசஸ் போலவே ஒருவர் ஜீசஸ் இன் புகைப்படத்திற்கு அருகில்।


2)இரண்டு புல்லெடுகள் ஒரே நேரத்தில் மோதிக்கொண்டன.


3)ஒரு பூனையின் உடம்பில் அதன் முகமே முடியால் இயற்கை வரைந்திருக்கும்


4)அலைகள் ஒரு மெல்லிய போர்வை போல் எழும்பி கரையை தொடும்போது


5)ரு பனி போர்வை ஒரு காரில் இருந்து அழகாக சருக்கும்போது ।


6)பறக்கும் படகா? இல்லை இல்லை தண்ணீர் அவ்ளோ சுத்தமாக இருப்பதால் அந்த படகின் நிழல் தண்ணீருக்கு அடியில் விழுவது தெரிகிறது


7)சிறுத்தையுடன் கொஞ்சும் மான் ।எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா?


8)படகுக்கு கீழே இருப்பது ஓவியம் அல்ல,அமலை(algae) நிறைந்த ஏறி ।


9)போட்டோஷாப் அல்ல,நிஜ கட்டிடம் தான்,பாக்க பாக்க தலை சுத்துது ।


10)உப்பு நிறைந்த ஒரு தண்ணீர் இடம் தண்ணீரில் நடப்பது போல் ஒரு பிம்பத்தை கொடுக்கும் ।


11)வானத்தில் இருந்து போடப்பட்ட ஒரு பெரிய காகிதம் போல் தெரிகிறதே,கடவுள் கூறும் கருத்த இருக்குமோ? எல்லாம் சில கம்பிகளால் நம்ம மனுஷ பயல்க செஞ்ச வேலைதான்,மிகவும் அழகு।


12)ஒரு வானவில் ஒரு அருவியில் விழும் இயற்கை காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது


13)ஒருவேளை இவர்தான் அந்த கொள்ளைக்காரன் இருப்பாரோ?நமக்கே டவுட் வருது।

 · 

Post a Comment

Previous Post Next Post